காங்கிரசில் சீட் மறுக்கப்பட்டதால் பாஜவில் இணைந்தார் ரவி ராஜா
Advertisement
பாகுபாடு காட்டி வருகிறது. கட்சிக்கு நான் செய்த 44 ஆண்டு சேவை அங்கீகரிக்கப்படவில்லை எனவும் ரவி ராஜா கூறினார். பாஜவில் இணைந்த நிகழ்வில் பேசிய ஷெலார், ‘‘ராஜா மும்பையில் உள்ள பிரச்னைகள் அறிந்த கலைக்களஞ்சியம் போன்றவர். அவர் எங்கள் பழைய நண்பர். ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாஜகவில் சேர முடிவு செய்திருப்பது, தேர்தலில் பாஜவை வலுப்படுத்துவதாக அமையும்’’ என்றார். 5 முறை மும்பை மாநகராட்சி கவுன்சிலராகவும் மும்பை மாநகராட்சியில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர் ரவிராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement