தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராப் பாடகர் வேடன் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஹிரண்தாஸ் முரளி என்ற வேடன். பிரபல ராப் இசை பாடகரான இவருக்கு கேரளா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் பாடகர் வேடன் திருமணம் செய்வதாக கூறி தன்னை கொடூரமான முறையில் பலமுறை பலாத்காரம் செய்ததாக கொச்சியை சேர்ந்த ஒரு பெண் டாக்டர் போலீசில் புகார் செய்தார்.

Advertisement

இதைத்தொடர்ந்து வேடன் மீது கொச்சி திருக்காக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே மேலும் ஒரு பெண்ணும் இவர் மீது பலாத்கார புகார் கொடுத்தார். நேற்று முன்தினம் திருக்காக்கரை காவல் நிலையத்தில் வேடன் விசாரணைக்கு ஆஜரானார். நேற்று வேடன் திருக்காக்கரை காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரத்திற்கு மேல் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின் வேடனை போலீசார் கைது செய்தனர். இதன்பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Advertisement