தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊர், ஊராக அழைத்து சென்று சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டு சிறை

மூணாறு: ஊர்ஊராக அழைத்து சென்று சிறுமியை பலாத் காரம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டு சிறை. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள பூப்பாறை மூலத்தரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்கிற சதீஷ் (29). இவர், கடந்த 2020ம் ஆண்டு ராஜாக்காடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, வீட்டில் ஆட்கள் இல்லாதபோது அடித்து துன்புறுத்தியுள்ளார். பின்னர் சிறுமி வைத்திருந்த பணத்தையும் பறித்துக் கொண்டு, அவரை வாகனத்தில் கடத்திச் சென்று தேனி மாவட்டம், போடி நந்தவனத் தெருவைச் சேர்ந்த ரவீந்திரன் (34) என்பவரிடம் சிறுமியை ஒப்படைத்துள்ளார்.
Advertisement

அவர் சிறுமியை சென்னை, மதுரை ஆகிய ஊர்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ராஜாக்காடு போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக ராஜேஷ் என்கிற சதீஷ், ரவீந்திரன், உத்தமபாளையம் அருகே உள்ள அய்யம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முருகேசன் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு தேவிகுளம் அதிவிரைவு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜான்சன், ‘ரவீந்திரனுக்கு 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,30,000 அபராதம், ராஜேஷ் என்ற சதீஷூக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Advertisement