தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்; தமிழ்நாடு அணி 455 ரன் குவிப்பு: உ.பி. நிதான ஆட்டம்

 

Advertisement

கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் எலைட் குரூப் ஏ பிரிவில் தமிழ்நாடு - உத்தரப்பிரதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி கடந்த 16ம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்சை ஆடிய தமிழ்நாடு, பாபா இந்திரஜித் (149 ரன்), ஆந்த்ரே சித்தார்த் (121 ரன்), குருசாமி அஜிதேஷ் (86 ரன்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 455 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. அதன் பின் உத்தரப்பிரதேசம் முதல் இன்னிங்சை துவக்கியது.

அந்த அணியின் துவக்க வீரர் அபிஷேக் கோஸ்வாமி அற்புதமாக ஆடி ஆட்டமிழக்காமல் 104 பந்துகளில் 54 ரன் எடுத்தார். மற்றொரு துவக்க வீரர் மாதவ் கவுசிக் 21 ரன்னில் சாய் கிஷோர் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 2ம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் உத்தரப்பிரதேசம் ஒரு விக்கெட் இழந்து 87 ரன் எடுத்திருந்தது. இன்று 3ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.

Advertisement

Related News