தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் டிராவை நோக்கி நகரும் தமிழ்நாடு: உ.பி. டெஸ்ட்

கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் எலைட் குரூப் ஏ பிரிவு டெஸ்ட் போட்டி, கோவையில், தமிழ்நாடு - உத்தரப்பிரதேசம் அணிகள் இடையே நடந்து வருகிறது. கடந்த 16ம் தேதி துவங்கிய இப்போட்டியின் முதல் இன்னிங்சில் தமிழ்நாடு அணி 455 ரன் குவித்தது. பின்னர், 2ம் நாளில் முதல் இன்னிங்சை ஆடிய உத்தரப்பிரதேசம் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 87 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், 3ம் நாளான நேற்று, முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை உத்தரப்பிரதேசம் தொடர்ந்தது.

Advertisement

சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த துவக்க வீரர் அபிஷேக் கோஸ்வாமி 79 ரன்னில் அவுட்டானார். பின் வந்தோரில் ஆர்யன் ஜுயல் 43, கேப்டன் கரண் சர்மா 11, ஆராத்யா யாதவ் 4, சிவம் மாவி 54 ரன் எடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இடையில் வந்த ரிங்கு சிங் அற்புதமாக ஆடி ஆட்டமிழக்காமல் 98 ரன்னுடன் களத்தில் இருந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் உத்தரப்பிரதேசம் 6 விக்கெட் இழந்து 339 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான இன்று, முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை உத்தரப்பிரதேசம் தொடர உள்ளது. ஒரு நாளே மீதம் உள்ளதால் இந்த போட்டி டிராவில் முடியும் சூழ்நிலை காணப்படுகிறது.

Advertisement