தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராணிப்பேட்டையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜவினர் 112 பேர் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் 112 பேரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை முத்துக்கடையில் கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் சம்பவத்தை கண்டித்து மாவட்ட பாஜ தலைவர் விஜயன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் பாஜகவின் ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று காலை முதலே முத்துக்கடை வேம்புலி அம்மன் கோயில் அருகில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
Advertisement

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்த மாநில பொதுச்செயலாளர் பாலமுருகன், மாநில செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தணிகாச்சலம்,

ஒசூர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம், ராணிப்பேட்டை நகர தலைவர் சிவமணி உள்ளிட்ட பல பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தி 9 பெண்கள் உள்பட 112 பேரை போலீசார் கைது செய்து ஆற்காடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் நேற்று மாலையில் விடுவித்தனர்.

 

Advertisement

Related News