தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஞ்சியில் தரையிறங்கும்போது இண்டிகோவின் வால் பகுதி தரையில் மோதியதால் பதற்றம்

ராஞ்சி: ராஞ்சி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இண்டிகோ விமானத்தின் வால்பகுதி தரையில் உரசியதால் பதற்றம் ஏற்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சுமார். 7.30 மணிக்கு இண்டிகோ நிறுவனத்தின் புவனேஷ்வர் -ராஞ்சி விமானம் சுமார் 70 பயணிகளுடன் தரையிறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானத்தின் வால்பகுதி ஓடுபாதையுடன் உரசியது.

Advertisement

இதனால் விமானம் குலுங்கிய நிலையில் அதில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் பயணிகள் அனைவரும் காயமின்றி பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ராஞ்சியில் இருந்து புவனேஷ்வருக்கு விமானத்தின் அடுத்த புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. சில பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்தனர். சிலர் தங்களது பயணத்தை மாற்றி அமைத்துக்கொண்டனர். சிலர் சாலை மார்க்கமாக புவனேஷ்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement

Related News