தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று இலங்கை பயணம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கடந்த 2021-22ல் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்கக் கோரி, படகின் உரிமையாளர்கள் இலங்கை ஊர்காவல்த்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு 2023 மார்ச் மாதம் 12 படகுகளை விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விடுவிக்கப்பட்ட படகுகளை மீட்டு வர இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது ஒன்றிய அரசு மீனவர்களுக்கு அனுமதி அளித்தது.

Advertisement

இதனால் இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 12 விசைப்படகுகளின் தற்போதைய நிலையை பார்வையிட, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவ சங்கத் தலைவர் ஜேசுராஜா உட்பட 14 மீனவர்கள் இன்று விசைப்படகில் புறப்பட்டு செல்கின்றனர்.

Advertisement