ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு
Advertisement
அதிலிருந்த மீனவர்கள் அன்பழகன்(40), டல்வின் ராஜ்(45), ஜெகதீஷ்(48), சக்திவேல்(47), எடிசன்(51), சண்முகம்(57), டூதர்(41) ஆகிய 7 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர், மீனவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுமீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து மாலையில் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Advertisement