தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு: நூற்றுக்கணக்கான போலீஸ் குவிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை அரசு கைது செய்யும் நடவடிக்கையை கண்டித்து மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்திருப்பதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக கடலோர பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக இலங்கை கடற்படை சிறைபிடிப்பது, தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகிவருகிறது. மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 7 விசைப்படகுகளையும், 57 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 9-வது நாளாக நீடித்துவருகிறது. அது மட்டுமின்றி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் ஒன்றிய அரசை கண்டித்து இன்று மாலை 4 மணிக்கு ரயில் மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இதன் காரணமாக தங்கச்சிமடம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கபட்டுள்ளனர். தடுப்பு பேரிகாட்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Related News