Home/செய்திகள்/Rameswaram Fishermen Extension Of Custody Ceylon Court
ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேருக்கு காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம்
12:20 PM Jul 05, 2024 IST
Share
இலங்கை: சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேருக்கு ஜூலை 18 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் 22-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.