ராமேஸ்வரம் அருகே மதுபோதையில் சமையல் மாஸ்டரை கொலை செய்த 2 பேர் கைது
01:29 PM Nov 23, 2025 IST
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் மதுபோதையில் சமையல் மாஸ்டர் அன்சாரி (60) அடித்து கொன்ற வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement