சுதந்திரப் போராட்ட வீரர் இராமசாமி படையாட்சியாரின் 108-வது பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!!
சென்னை: இராமசாமி படையாட்சியாரின் 108-வது பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கிண்டியிலுள்ள ராமசாமி படையாட்சியாரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
Advertisement
Advertisement