தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிச.16 முதல் ஜன.14ம் தேதி வரை அதிகாலை 3.30 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்படும் என அறிவிப்பு

ராமேஸ்வரம்: டிச.16 முதல் ஜன.14ம் தேதி வரை அதிகாலை 3.30 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; ராமநாதசுவாமி திருக்கோயில், ராமேஸ்வரம் தனுர்மாத பூஜையை முன்னிட்டு வருகிற விசுவாவசு வருடம், மார்கழி மாதம் 1ம் தேதி 16.12.2025 செவ்வாய் முதல் 14.01.2026 ஆம் தேதி வரை தனுர்மாத பூஜையை முன்னிட்டு, கோயில் நடை திறக்கப்படும்.

Advertisement

* அதிகாலை 3.30 மணிக்கு திருக்கோயில் நடை திறப்பு

* அதிகாலை 4.00 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை தரிசனம் நடைபெறும்.

* காலை 5.00 மணிக்கு தனுர்மாத திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்று தேவாரம், திருவெம்பாவை ஓதுதல் தீபாராதனை நடைபெறும்

* அதிகாலை காலை 6.00 மணிக்கு திருவனந்தல் பூஜை

* காலை 7.30 மணிக்கு விளா பூஜை

* காலை 10.00 மணிக்கு கால சந்தி பூஜை

* பகல் 12.00 மணிக்கு உச்சி கால பூஜை

* நண்பகல் 1.00 மணிக்கு திருக்கோயில் நடை அடைக்கப்படும். மீண்டும் பிற்பகல் 3.00 மணிக்கு நடை திறந்து 3.30 மணிக்கு பொது தரிசனம் நடைபெறும். மாலை 6.00 மணிக்கு சாயரட்சை பூஜை.

* இரவு 8.00 மணிக்கு அர்த்தஜாம பூஜை

* இரவு 8.30 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெறும்.

உற்சவ காலங்கள் மற்றும் சுவாமி புறப்பாடு காலங்களில் மேற்சொன்ன பூஜை நேரங்கள் மாறுதலுக்குட்பட்டது இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. .

Advertisement

Related News