தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கு வழங்கிய அனுமதி ரத்து

சென்னை: ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுச்சூழல் அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது ONGC-க்கு விளக்கம் கேட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் சுமார் 1400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது. கிணறுகளை தோண்ட மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ONGC நிறுவனம் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் விண்ணப்பித்திருந்தது. மனு வை பரிசீலனை செய்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சோதனை அடிப்படையில் எண்ணெய் கிணறுகளை அமைக்க ONGC நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த தமிழ்நாடு அரசி நிதி மற்றும் கால நில மாற்ற துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ONGC நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை உடனடியாக திரும்ப பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு அரசு அறிவுறுதல் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். அறிவிப்பின் படி அனுமத்தியை திரும்ப பெறுவதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கியுள்ளது.

ராமநாதபுரத்தில் எண்ணெய் கிணறுகளை அமைக்க அளித்த அனுமதியை ஏன் ரத்து செய்ய கூடாது என விளக்கம் அளிக்க கோரி ONGC மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீசுக்கு ONGC அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்டமாக அனுமதியை ரத்து செய்யப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News