தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஏழாவது மாடியிலிருந்து குதித்து மீனவர் தற்கொலை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் ஜெரால்ட்(33). தேவிபட்டினத்தில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், குடும்ப பிரச்னையால் ஜெரால்டும், அவரது மனைவியும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். கடந்த 18ம் தேதி ஜெரால்ட், சாணி பவுடரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 3வது மாடியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மதியம் திடீரென மருத்துவமனையின் ஏழாவது மாடியில் இருந்து குதித்தார். தலை மற்றும் காலில் பலத்த காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.
Advertisement

Advertisement