ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக இன்று முதல் செப்.15 வரையிலும், அக்.25 முதல் அக்.31 வரையும் 144 தடை உத்தரவு அமலாகிறது. தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள், தேவர் குருபூஜை உள்ளிட்டவை வர உள்ள நிலையில் 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement