தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமநாதபுரத்தில் தெரு நாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தெரு நாய் கடித்து ரேபிஸ் நோய் தொற்று தாக்கி சிறுவன் உயிரிழந்தான். ராமநாதபுரம் அண்ணாநகர் குருவிக்கார காலனி தெருவை சேர்ந்த ராமநாதன் என்பவரின் மகன் ராஜபிரகாஷ் (17) இவர் சின்னக்கடை பகுதியில் இருக்கக்கூடிய கறிக்கடைக்கு வேலைக்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவரை தெருநாய் ஒன்று துரத்தி கடித்துள்ளது. அதனை தொடர்ந்து அவருடைய பெற்றோர் அவருடைய செயல்பாடுகளை, கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், அவருக்கு ரேபிஸ் இருப்பதாக தெரியவந்தது.

Advertisement

பின்னர் ராமநாதபுரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சிறுவன் உயிரிழந்த நிலையில், அவருடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத்த கட்சி அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் முழுவதுமே தெருநாய்கள் ஆங்காங்கே சுற்றித்திருக்கிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News