ராமநாதபுரத்தில் பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!!
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உத்தரகோசமங்கை அருகே வெள்ளா கிராமத்தில் பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். முருகானந்தம் என்பவரது வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில், குடிசை போட்டு தங்கி இருந்த கார்த்திகை செல்வம் (45) உயிரிழந்தார்.
Advertisement
Advertisement