தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அன்புமணி தலைவர் இல்லை என ராமதாஸ் அளித்த மனுவை ஆணையம் நிராகரித்துவிட்டது: ஜி.கே.மணி பேட்டி

டெல்லி: அன்புமணி தலைவர் இல்லை என ராமதாஸ் அளித்த மனுவை ஆணையம் நிராகரித்துவிட்டது என பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். அன்புமணி பதவிக்காலம் 2026 வரை உள்ளது என கூறிய தேர்தல் ஆணையம் மோசடி செய்துள்ளது. ராமதாஸ் தலைமையிலான கட்சியே உண்மையான கட்சி. போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் அன்புமணி தரப்பு கொடுத்துள்ளது. போலியான பொதுக்குழுவை நடத்தியது கட்சியை திருடியதற்கு ஒப்பானது. தேர்தல் ஆணையம் செய்தது ஜனநாயகப் படுகொலை.

Advertisement

அன்புமணி செய்தது கட்சி திருட்டு நடவடிக்கை ஆகும். தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். போலி ஆவணங்களை அளித்த அன்புமணி மீது வழக்குப் பதிந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புமணி தரப்புக்கே பாமக என்ற தேர்தல் அணையத்தின் முடிவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தை கண்டித்து டெல்லியில் பாமக சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றும் கூறினார்.

Advertisement

Related News