தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உடல்நிலை சரியில்லாததால் நீதிமன்றத்திற்கு ராமதாஸ் வரமாட்டார்: வழக்கறிஞர் வி.எஸ்.கோபு

சென்னை: உடல்நிலை சரியில்லாததால் நீதிமன்றத்திற்கு ராமதாஸ் வரமாட்டார் என வழக்கறிஞர் வி.எஸ்.கோபு அறிவித்துள்ளார். ராமதாஸ், அன்புமணி இருவரும் நேரில் வருமாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காலையில் கூறியிருந்தார். அன்புமணி பொதுக்குழு கூட்டுவதற்கு எதிராக ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில் அழைப்பு விடுக்கப்பட்டது. வழக்கில் ராமதாஸ், அன்புமணியை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார். கட்சி நலன் கருதி இருவரிடமும் தனியாக பேச வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியிருந்தார். இந்த நிலையில், பாமக பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆஜராகவில்லை. இதற்கு பதில் தெரிவித்த ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் வி.எஸ்.கோபு, உடல்நிலை சரியில்லாததால் நீதிமன்றத்திற்கு ராமதாஸ் வரமாட்டார். உடல்நிலை சரியில்லை என கடிதம் வழங்கிடுமாறு ராமதாஸ் கூறிவிட்டார் என்றும் தெரிவித்தார்.

அன்புமணி நீதிமன்றம் வருவது உறுதி - கே.பாலு

நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் வேண்டுகோளை ஏற்று அன்புமணி நீதிமன்றத்துக்கு வருகிறார் என வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். ராமதாஸ் வராவிட்டாலும் நீதிமன்றத்து அன்புமணி வருவது உறுதி என வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார்.

Related News