தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமதாஸ்-அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்; அருள் எம்எல்ஏவை முற்றுகையிட்டு கோஷம்

கெங்கவல்லி: பாமக நிறுவனர் ராமதாஸ் 26ம் தேதி சேலம் பொதுக்குழுவில் பங்கேற்க உள்ளார். இதுதொடர்பாக ஆலோசிக்க இணை பொதுச் செயலாளரான சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், ஆத்தூர் பயணியர் மாளிகைக்கு நேற்று வந்தார். இதையறிந்த அன்புமணி ஆதரவு கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், அங்கு திரண்டு அருள் எம்எல்ஏவை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.தகவலறிந்து ஆத்தூர் டவுன் போலீசார் வந்து எச்சரிக்கை விடுத்ததால் கலைந்து சென்றனர்.

Advertisement

இந்நிலையில், அருள் எம்எல்ஏ மீது, ஆத்தூர் டிஎஸ்பியிடம் ஜெயப்பிரகாஷ் அளித்த புகாரில் அன்புமணி மீது அவதூறு பரப்பும் அருள் எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அருள் எம்எல்ஏ, இன்ஸ்பெக்டரிடம் அளித்த புகாரில், தனக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 20பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார்.

Advertisement

Related News