தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘ராமதாசின் கண்ணீருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்’

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை பாமக இணை செயலாளரும், சேலம் மேற்கு எம்எல்ஏவுமான அருள் சந்தித்து பேசினார். பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அவர்,‘கடலூரில் ராம்தாஸ் கண் கலங்கியது ஒவ்வொரு வன்னியர் மற்றும் பெண்களின் மனதையும் குத்தி கிழித்துள்ளது. கடந்த 2 நாட்களாக தொலைப்பேசியிலும், சமூக வலைதளத்திலும் கேவலமாக பேசுகிறார்கள். ராமதாசின் கண்ணீருக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். கட்சியில் அன்புமணியின் உழைப்பு ஏதும் இல்லை. ஆனால் ரத்தத்தை வியர்வையாக சிந்தியவர் ராமதாஸ். பாமகவின் கொடியை தொடர்ந்து பயன்படுத்துவேன். நான் பாமகவின் சட்டமன்ற கொறடா என்பதை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். ராமதாஸ் தான் கட்சி என ஒரு உத்தரவை நீதிமன்றம் வழங்கும்’ என்றார்.

Advertisement

Advertisement

Related News