தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அனைத்து மாநிலங்களவை எம்பி தொகுதியும் இனி பா.ஜ கூட்டணிக்குத்தான்

பீகாரில் மொத்தமுள்ள 16 மாநிலங்களவை இடங்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளமானது தற்போது 5 இடங்களை கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியிடம் ஒரு மாநிலங்களவை இடம் உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் எம்பிக்களான பிரேம் சந்த் குப்தா மற்றும் ஏடி சிங் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகின்றது.

Advertisement

இதேபோல் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் ஹரிவன்ஷ், ராம்நாத் தாகூர் (ஐக்கிய ஜனதா தளம்) மற்றும் உபேந்திர குஷ்வாகா(ஆர்எல்எம்) ஆகியோரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி முடிவடைகின்றது. 5 எம்பி இடங்களுக்கான தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு குறைந்தபட்சம் 42 வாக்குகள் தேவைப்படுகின்றது. இதனால் அனைத்து இடங்களும் பா.ஜ கூட்டணிக்கு செல்கிறது.

Advertisement