தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜீவ்காந்தி மருத்துவமனைக்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற வேலூர் சையத் இப்ராஹிம்: போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு

சென்னை: உடல் உறுப்பு தானம் முறையாக நடைபெறுகிறதா? அதற்கான ஆவணங்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என பார்க்கப் போகிறேன்? என பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் சையத் இப்ராஹிம் (49) அறிவித்து இருந்தார். அதன்படி, நேற்று சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்குள் செல்ல முயன்றார்.

Advertisement

இதை முன்கூட்டியே அறிந்து கொண்ட பூக்கடை போலீசார், அரசு பொது மருத்துவமனைக்குள் அத்து மீறி நுழைய முயன்றதாக கூறி அவரை தடுத்து நிறுத்தினர். ஆனால், அவரோ மருத்துவமனை உள்ளே செல்ல வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, வேலூர் இப்ராஹிமை பூக்கடை ஆய்வாளர் புஷ்பராஜ் தலைமையில் போலீசார் கைது செய்தனர். அத்து மீறி மருத்துவமனையில் நுழைய முற்பட்டதாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அைடத்தனர்.

Advertisement

Related News