தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜ்பவனில் உள்ள போலீசார் உடனே வெளியேற மேற்கு வங்க ஆளுநர் உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தபோசுக்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே பல விஷயங்களில் மோதல் இருந்து வருகிறது. மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து கொண்டு மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி மாநில ஆளுநர் மாளிகைக்கு சென்றார். ஆனால் ஆளுநர் மாளிகையின் அருகே 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அந்த பகுதியில் கூட்டம் கூடுவதற்கு அனுமதி இல்லை என்று கூறி அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
Advertisement

இந்த நிலையில் ராஜ் பவனில் உள்ள போலீஸ் அதிகாரிகள் உடனே வெளியேற வேண்டும் என ஆளுநர் நேற்று உத்தரவிட்டுள்ளார். ராஜ் பவனுக்குள் இருக்கும் போலீஸ் பொறுப்பு அதிகாரி உட்பட அனைவரும் ராஜ்பவன் வளாகத்தை விட்டு வெளியேற அவர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் ஆளுநர் மாளிகைக்கு வெளியே உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்தை பொதுமக்களின் மேடை ஆக மாற்ற திட்டமிட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Advertisement