ராஜ்பவனில் உள்ள போலீசார் உடனே வெளியேற மேற்கு வங்க ஆளுநர் உத்தரவு
Advertisement
இந்த நிலையில் ராஜ் பவனில் உள்ள போலீஸ் அதிகாரிகள் உடனே வெளியேற வேண்டும் என ஆளுநர் நேற்று உத்தரவிட்டுள்ளார். ராஜ் பவனுக்குள் இருக்கும் போலீஸ் பொறுப்பு அதிகாரி உட்பட அனைவரும் ராஜ்பவன் வளாகத்தை விட்டு வெளியேற அவர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் ஆளுநர் மாளிகைக்கு வெளியே உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்தை பொதுமக்களின் மேடை ஆக மாற்ற திட்டமிட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
Advertisement