தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜஸ்தானில் நெகிழ்ச்சி இந்து பெண்ணின் இறுதி சடங்குகளை செய்த இஸ்லாமிய இளைஞர்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பில்வாராவின் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி தேவி. இவரது மூன்று மகள்கள் இறந்த பிறகு கடந்த 2018ம் ஆண்டு முதல் அவர் தனியாக வசித்து வந்தார். இதேபோல் பெற்றோரை இழந்த இஸ்லாமிய இளைஞர் அஸ்கர் அலிகான் சாந்தியை தனது தாயாக கருதி பராமரித்து வந்தார். இந்நிலையில் சாந்தி திடீரென உயிரிழந்தார். அவரது உறவினர்கள் மத்தியப்பிரதேசத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் அஸ்கர் ஒரு மகனாக இருந்து அவருக்கு செய்ய வேண்டிய இறுதிச்சடங்குகளை செய்து முடித்துள்ளார். அந்த தெருவில் வசிக்கும் இதர இஸ்லாமிய குடும்பங்களும் சாந்தியின் இறுதிச்சடங்குகளில் கண்ணீர் மல்க பங்கேற்றுள்ளனர். சாந்தி தேவியின் அஸ்தி அவரது விருப்பத்துக்கு ஏற்ப திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்படும் என்று அஸ்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement