தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜஸ்தானில் நேரு, காந்தி பற்றிய பாடப்புத்தகங்கள் நீக்கம்: பாஜ அரசு நடவடிக்கை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தற்போது பஜன்லால் சர்மா தலைமையிலான பாஜ அரசு ஆட்சி செய்து வருகிறது. இங்கு பள்ளிகளில் ஆசாதி கே பாத் கா ஸ்வர்னியம் பகுதி 1 மற்றும் 2 துணைப்பாடப்புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த பாடப்புத்தகங்களில் நேரு மற்றும் காந்தியின் குடும்பத்தை பெருமைப்படுத்தும் வகையில் பாடங்கள் இருப்பதாக கூறி, அந்த துணைப்பாடப்புத்தகங்களை மாநில அரசு நீக்கி உள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் கூறுகையில், “ நேரு, காந்தி குடும்பங்கள் பற்றிய பாடங்களே உள்ளன. இதை படிப்பதால் தேர்வில் மதிப்பெண்கள் எதுவும் எடுக்க முடியாது. கல்விக்கு எந்த வகையிலும் உதவாத பாடப்புத்தகங்களை தொடர்வதில் எந்த அர்த்தமுமில்லை. எனவே அந்த துணைப்பாடப்புத்தகங்கள் நீக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Advertisement

Advertisement