தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வத்தலகுண்டில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை: தினசரி காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் முடங்கியது

திண்டுக்கல்: வத்தலகுண்டில் நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய பெய்துவரும் மழையால் தினசரி காய்கறி மார்க்கெட் முடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கி காலையில் இருந்து பெய்துவரும் மிதமான மழையால் இயல்பு வழக்கை பாதிக்கப்பட்டது. தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரம் மொத்தமாக முடங்கியது. வத்தலகுண்டு பகுதியில் பகல் வேளையில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. பல்வேறு பகுதியில் மழை பெய்து வந்த நிலையில், வத்தலகுண்டு, நிலக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்யவில்லை.

Advertisement

இந்த நிலையில், வத்தலகுண்டு பகுதியில் நள்ளிரவில் தொடங்கிய அதிகாலை திடீர் என மேகங்கள் சூழ்ந்து, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்துவரும் காரணமாக இயல்பு வழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தினசரி காய்கறி சந்தை முற்றிலும் முடங்கியுள்ளது. விவசாயிகள் கொண்டுவந்த காய்கறிகளை வியாபாரிகள் ஏலம் விட்டு விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவியது. இருப்பினும் தொடர்ந்து வந்த வெயில் தாக்கம் இன்று வத்தலகுண்டு பகுதியில் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement