தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்ரீவில்லி. மேற்கு தொடர்ச்சி மலையில் மழைக்கு முளைத்த ‘கலர்’ காளான்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: காளான்களில் நாய் குடை காளான், முட்டை காளான், சிப்பி காளான், பூச்சை காளான் என ஏராளமான வகைகள் உள்ளன. இவைகளில் ஒரு சில காளான்கள் உணவாக பயன்படுத்தப்படுத்தப்படுகின்றன. சில காளான்கள் நச்சுத்தன்மை கொண்டவை. காளான்கள் பெரும்பாலும் மழைக்காலங்களில் வயல்கள், குளக்கரை ஓரங்களில் முளைக்கும். விருதுநகர் மாவட்டத்தில் தற்போது பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஏராளமான காளான்கள் பல வண்ணங்களில் வளர்ந்துள்ளன. இவை காண்போரை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Advertisement

இதுகுறித்து அப்பகுதி மலைவாழ் மக்கள் கூறுகையில், ‘மேற்கு தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதியில் பல வண்ணங்களில் காளான்கள் வளர்ந்துள்ளன. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த காளான்களை உணவாக பயன்படுத்த முடியாது’ என்றனர்.

Advertisement

Related News