தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை திடீர் வீழ்ச்சி

சென்னை: மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் திடீரென வீழ்ச்சி அடைந்தது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆடி வெள்ளியை முன்னிட்டு, நேற்று முன்தினம் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்தது. நேற்று காலை ஆடி முதல் வாரத்தை முன்னிட்டு பூக்களின் விலையும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழைகாரணமாக பூக்களின் விலை குறைந்தது.
Advertisement

ஒரு கிலோ மல்லி ரூ.600ல் இருந்து ரூ.500க்கும், ஐஸ் மல்லி ரூ.500ல் இருந்து ரூ.300க்கும், முல்லை ரூ.400ல் இருந்து 300க்கும், ஜாதிமல்லி ரூ.450ல் இருந்து ரூ.400க்கும், கனகாம்பரம் ரூ.800ல் இருந்து ரூ.500க்கும், அரளி ரூ.200ல் இருந்து ரூ.150க்கும், சாமந்தி ரூ.300ல் இருந்து ரூ.200க்கும், சம்பங்கி ரூ.200ல் இருந்து ரூ.120க்கும், பன்னீர் ரோஸ் ரூ.140ல் இருந்து ரூ.100க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.160ல் இருந்து ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘மழை காரணமாக அனைத்து பூக்களின் விலையும் குறைந்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டு விசாயிகள், வியாபாரிகள் ஏமாற்றும் அடைந்தனர்’ என்றார்.

Advertisement

Related News