தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு சம்பல் பகுதிக்கு செல்ல உரிமை உண்டு: பிரியங்கா காந்தி

Advertisement

டெல்லி: "மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு சம்பல் பகுதிக்கு செல்ல உரிமை உண்டு; பாதிக்கப்பட்ட இடத்துக்கு செல்வது ராகுல் காந்தியின் அரசியல் சட்ட உரிமை; சம்பல் நகருக்கு செல்ல ராகுல் காந்தியை அனுமதித்திருக்க வேண்டும்" என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உ.பி. எல்லையிலேயே ஒன்றரை மணி நேரமாக ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவிடாமல் உ.பி. பா.ஜ.க. அரசு தங்களை தடுப்பதாக ராகுல், பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement

Related News