தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Advertisement

புதுடெல்லி: கடந்த ஏப்ரல் மாதம் ராகுல் காந்தி அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்த போது அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். இந்த நிலையில் ஹரிசங்கர் பாண்டே என்பவர் வாரணாசி நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘இந்து கடவுளான ராமரை கற்பனையான புராண நபர் என சர்ச்சைக்குரிய வகையில் ராகுல் காந்தி பேசி உள்ளார். அது இந்துக்களின் உணர்வை புண்படுத்தக்கூடிய வகையில் உள்ளது. எனவே ராகுல் காந்திக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.

மேற்கண்ட மனுவானது வாரணாசியில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது என்பதால், உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்போவது கிடையாது. இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம் 2023ன் சட்ட விதிகளுக்கு கீழ் தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்படியென்றால் ஒன்றிய, மாநில அரசுகள் அல்லது மாவட்ட நீதிபதியிடம் முன் அனுமதி பெற வேண்டும்’’ என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், ஹரிசங்கர் பாண்டே என்பவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement

Related News