தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘முதல்ல ஏதாவது செய்யுங்கப்பா…’ ராகுலுக்கும், சித்துவுக்கும் உள்ள பொதுவான பிரச்னை: பஞ்சாப் முதல்வர் பகவந்த் கிண்டல்

சண்டிகர்: பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து கடந்த சில மாதங்களாக அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் விலகி இருக்கிறார். இதற்கிடையே அவரது மனைவி நவ்ஜோத் கவுர் சித்து சில நாட்களுக்கு முன்பு பேசுகையில், ‘‘எனது கணவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புவார். முதல்வர் பதவியை பெற எந்த கட்சிக்கும் ரூ.500 கோடி தரும் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை’’ என்றார்.

Advertisement

இந்த பேச்சு சர்ச்சையானதால் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான் சிங் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ராகுல் காந்தியும், சித்துவுக்கும் பொதுவான பிரச்னை உள்ளது. ராகுல் காந்தி தன்னை பிரதமராக்கினால், மக்களுக்காக ஏதாவது செய்வேன் என்கிறார். சித்து தன்னை முதல்வராக்கினால் பஞ்சாப்புக்காக ஏதாவது செய்வேன் என்கிறார். ஆனால் மக்களோ, முதலில் ஏதாவது செய்து காட்டுங்கள், அப்புறம் பிரதமராகவும், முதல்வராகவும் ஆக்குகிறோம் என்கின்றனர்’’ என கிண்டல் செய்தார்.

Advertisement

Related News