தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்கு திருட்டில் ஈடுபடுவோரைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாதுகாக்கிறார்: ராகுல் காந்தி ஆதாரத்துடன் குற்றச்சாட்டு

டெல்லி: வாக்கு திருட்டில் ஈடுபடுவோரைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாதுகாக்கிறார் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆதாரத்துடன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். வாக்கு திருட்டு தொடர்பாக ஹைட்ரஜன் பாம் வீசப்போவதாக ராகுல் காந்தி நேற்று கூறியிருந்தார். இந்த நிலையில், வாக்குத் திருட்டு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் ,

Advertisement

தலைமை தேர்தல் ஆணையர் மீது ராகுல் குற்றச்சாட்டு

தலைமை தேர்தல் ஆணையர் மீது ராகுல் காந்தி நேரடியாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். வாக்குத் திருட்டில் ஈடுபடுவோரை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் பாதுகாப்பதாகவும் புகார் தெரிவித்தார்.

முழு ஆதாரத்துடன் குற்றசாட்டை முன்வைக்கிறேன்

ஆதாரமின்றி எதையும் கூறவில்லை; எதிர்க்கட்சி என்பதால் முழு ஆதாரத்துடன்தான் கூறுகிறேன். 100% ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாட்டையே முன்வைக்கிறேன்.

லட்சக்கணக்கான வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கம்

எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கும் சமுதாயத்தினர், தலித்துகளை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகின்றனர்.

ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்குகள் திட்டமிட்டு நீக்கம்

கர்நாடக மாநிலம் ஆலந்த் சட்டமன்ற தொகுதியில் 6,018 வாக்குகள் திட்டமிட்டு நீக்க முயற்சி. 6,018 வாக்காளர்கள் பெயரை நீக்கும்படி சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு தெரியாமலேயே சிலர் விண்ணப்பித்திருந்தனர்.

கர்நாடகா வாக்குத் திருட்டு - அதிரடி ஆதாரங்களை வெளியிட்ட ராகுல்

தமிழ்நாடு, மராட்டியம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கர்நாடகத்தில் உள்ள வாக்குகளை நீக்க விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

வாக்குகளை நீக்க போலி மொபைல் எண்கள் யாருடையது

கோதாபாய் என்ற பெயரில் போலியாக ஒரு லாக் இன்-ஐ உருவாக்கி 12 வாக்காளர்களை நீக்க விண்ணப்பித்துள்ளனர். தனது பெயரில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது தெரியாது என்று கோதாபாய் என்ற பெண் பேட்டி அளித்தார். வாக்குகளை நீக்க பயன்படுத்தப்பட்ட போலி மொபைல் எண்கள் யாருடையது? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். சூர்யகாந்த் என்பவர் பெயரில் 12 வாக்காளர்களை நீக்க 14 நிமிடத்தில் விண்ணப்பம். யார் பெயரில் வாக்குகளை நீக்க விண்ணப்பிக்கப்பட்டதோ அவர்களை மேடைக்கு அழைத்து வந்து ராகுல் காந்தி பேச வைத்தார்.

 

Advertisement

Related News