தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கந்தர்வகோட்டையில் கடைவீதிகளில் சுற்றி திரியும் வெறிநாய்கள்

*குழந்தை, மாற்றுத்திறனாளிகள் அச்சம்

Advertisement

கந்தர்வகோட்டை :கந்தர்வகோட்டையில் கடைவீதிகளில் சுற்றி திரியும் நாய்களால் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் அச்சமடைந்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகருக்கு உள்ளூர் மக்களும், வெளியூர் மக்களும் ஆயிரக்கணையில் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் தெரு நாய்கள் கடைவீதிகளிலும்,தெருக்களிலும் சுற்றுகிறது.

இவைகள் வீடுகளில் வளர்க்கும் கோழி, ஆடுகளை கடித்து கொன்று விடுகிறது வழிப்போக்கர்களை கடித்து விடுவதால் இப்பகுதி அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் நாய்கடி ஊசி போடபடுகிறது.

இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது குறுக்கே நாய்கள் செல்லுவதால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது.

இப்பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு - குழந்தைகளுக்கும் நாய்களால் பெரும் தொல்லை ஏற்படுகிறது. எனவே கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை உயர்நீதிமன்ற உத்தரவின்படி எண்ணிக்கைகளை குறைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

சமீபத்தில் துருசுப்பட்டி கிராமத்திலும், கல்லா கோட்டை கிராமத்திலும் வீட்டில் இருந்தவர்களை நாய்கள் கடித்து இவர்கள் கந்தர்வகோட்டை அரசு மருந்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் நாய்களுக்கு எதோ மர்ம நோய் ஏற்பட்டு வாயில் இருந்து உமிழ்நீர் தெருக்களில் சிந்துவதால் குழந்தைகளுக்கு எதேனும் நோய் வருமோ என பெற்றோர்கள் அச்சம் அடைகிறார்கள் எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடி நடைவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

Advertisement

Related News