தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆர்.கே.பேட்டையில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், காண்டாபுரம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (37). குவைத் நாட்டில் வேலை செய்துவிட்டு, தற்போது தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், கடந்த 15ம்தேதி மாலை 4 மணியளவில், பள்ளியில் இருந்து குழந்தைகளை பைக்கில் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், பைக்கை வாசலில் நிறுத்திவிட்டு, இரவு 11.30 மணியளவில் தூங்கச் சென்றார். பின்னர் திடீரென 12 மணியளவில் வெளியே யாரோ வந்ததுபோல் சத்தம்கேட்டு வெளியே சென்று பார்த்தபோது, வாசலில் நிறுத்தி வைத்திருந்த பைக் காணாமல்போய் இருந்தது.
Advertisement

அதிர்ச்சியடைந்த அப்துல்ரகுமான், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த ஆர்.கே.பேட்டை போலீசார், பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், பைக் திருட்டில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டம், நந்திவேடு தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் சரத்குமார் (22), சோளிங்கர் உடையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் வேணுகோபால் (22), சோளிங்கர் அடுத்த பாராஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் ராஜா (28) ஆகிய 3 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement