தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசியலை விட்டு விலகுகிறேன் - லாலு மகளின் அறிவிப்பால் ஆர்ஜேடியில் பரபரப்பு

பாட்னா: அரசியலில் இருந்து விலகுவதாக ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் மகள் ரோகிணி ஆச்சாரியா எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். பீகார் சட்டசபை தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டது. இந்த தேர்தலில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டீரிய ஜனதா தள கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் மகள் ரோகிணி ஆச்சாரியா எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். லாலு குடும்பத்துடனான உறவுகளை துண்டித்துக் கொள்கிறேன்.

Advertisement

சகோதரர் தேஜஸ்வியின் கூட்டாளிகள் சஞ்சய் யாதவ், ரமீஸ் ஆகியோரே எனது முடிவுக்கு காரணம். என் மீதே அனைத்து பழிகளும் போடப்படுகின்றன என்று ரோகிணி ஆச்சாரியா தெரிவித்துள்ளார். பீகார் தேர்தலில் படுதோல்வி அடைந்த மறுநாளே, லாலு மகளின் அறிவிப்பால் ஆர்ஜேடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சஞ்சய் யாதவ் ஆர்ஜேடியின் மாநிலங்களவை உறுப்பினர், உ.பியைச் சேர்ந்த ரமீஸ் தேஜஸ்வியின் நெருங்கிய நண்பர். லாலுவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தபோது, ரோகிணிதான் ஒரு சிறுநீரகத்தை தானமாக தந்தார். நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் சகோதரர் தேஜஸ்விக்கு ஆதரவாக ரோகிணி பரப்புரை செய்திருந்தார்

Advertisement

Related News