தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேள்வி நேரத்தை தவற விட்ட அகாலி தள எம்பி: எம்பிக்கள் கவனமுடன் இருக்க சபாநாயகர் அறிவுரை

புதுடெல்லி: அவை நடக்கும்போது கவனமுடன் இல்லையென்றால் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பஞ்சாப் தொடர்பாக சிரோமணி அகாலி தள எம்பி ஹர்சிம்ரத் கவுர் பாதல் எழுப்பிய கேள்வி விவாதத்திற்காக பட்டியலிடப்பட்டது. இதனை தொடர்ந்து அவையில் சபாநாயகர் பிர்லா, அகாலி தள எம்பி ஹர்சிம்ரத் கவுரை பேசுவதற்கு அழைத்தார்.
Advertisement

ஆனால் அவர் அருகில் இருந்த சக எம்பியுடன் பேசிக்கொண்டு இருந்ததால் தனது பெயர் அழைக்கப்பட்டதை கவனிக்க தவறிவிட்டார். இதனையடுத்து சபாநாயகர் அடுத்த கேள்விக்கு செல்ல முடிவு செய்தார். ஆனால் அகாலி தள எம்பி சபாநாயகரிடம் துணை கேள்வி எழுப்ப தன்னை அனுமதிக்குமாறு வலியுறுத்தினார்.

இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில்,\\” மூன்று முறை உங்களது பெயரை அழைத்தேன். ஆனால் நீங்கள் பேசுவதில் மும்முரமாக இருந்தீர்கள். உங்களது கேள்வி பட்டியலிடப்படும்போது நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் அவை நடவடிக்கையின்போது கவனம் செலுத்தாவிட்டால் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது” என்றார்.

Advertisement