தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘கேள்வி கேட்க உரிமை இல்லை’ தவெக கூட்டத்தில் நாற்காலிகள் வீச்சு: சாத்தூரில் பரபரப்பு

சாத்தூர்: சாத்தூரில் நடந்த தவெக கூட்டத்தில், கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இல்லை என கூறிய மாவட்ட துணைச் செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து, நிர்வாகிகள் சேர்களை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளராக சின்னப்பர், துணைச் செயலாளராக முத்துச்செல்வி உள்ளனர்.
Advertisement

முத்துச்செல்வியின் ஆலோசனையை கேட்டு மாவட்டச் செயலாளர் சின்னப்பர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக, நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், சாத்தூரில் தவெக பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், சின்னப்பர் தலைமையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் தங்களுக்கு முறையான அழைப்பிதழ் வரவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மேடை அருகில் இருந்த துணைச்செயலாளர் முத்துச்செல்வி, இதுகுறித்து கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த நிர்வாகிகள் சிலர் சேர்களை தூக்கி வீசி எறிந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கூட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

Advertisement

Related News