புழல் ஏரி உபரி நீர் 300 கன அடியாக அதிகரிப்பு!
09:54 AM Dec 03, 2025 IST
Advertisement
சென்னை: புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்டு வரும் உபரி நீர் 100 கன அடியில் இருந்து 300 கன அடியாக அதிகரித்துள்ளது. 8 மணியளவில் 500 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது. உபரி நீர் கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement