தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புழல் மகளிர் சிறையில் அமலாக்கத்துறை திடீர் சோதனை: இலங்கை பெண் கைதியிடம் கிடுக்கிப்பிடி

புழல்: சென்னை புழல் சிறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை மற்றும் மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், மகளிர் சிறையில் கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் கஞ்சா கடத்தல் உட்பட வழக்குகளில் கைதான 100க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

Advertisement

இதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல வழக்குகளில் உள்ள கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பெண்கள் சிறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது இலங்கையை சேர்ந்த கைதி மேரி பிரான்சிஸ்கோ என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின் படி, அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். எதற்காக நடத்தினர், பண பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது பின்னர் தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பெண் கைதியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement