தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புழல் அருகே நீர்வளத்துறை இடத்தில் பூங்கா அமைக்க கோரிக்கை

 

Advertisement

புழல்: புழல் அருகே நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைக்க வேண்டும், என்று கோரிக்கை எழுந்துள்ளது. மாதவரம் மண்டலம் 31வது வார்டு புழல் அடுத்த எம்ஜிஆர் நகர், மாதவரம் ரெட்டேரி நீர்பிடிப்பு பகுதி எனக் கருதி அங்கு வசித்து வந்த சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகள் கடந்த ஆண்டு அகற்றப்பட்டு, 5 கிரவுண்ட் பரப்பளவு கொண்ட நிலத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் நீர்வளத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணா நகர், லிங்கம் தெரு, மதுரா மேட்டுப்பாளையம், ரெட்டி தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில், சிறுவர்கள் விளையாடி மகிழவும், பெரியோர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், உரிய இடம் இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், ரெட்டேரி எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள நீர்வளத்துறைக்கு சொந்தமான காலி இடத்தில் செங்குன்றம் நீர்வளத்துறை மற்றும் மாதவரம் மண்டலம் 31வது வார்டு மாநகராட்சி ஆகிய துறையினர் இணைந்து, பொதுமக்கள் நலன் கருதி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News