தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புஸ்ஸி ஆனந்த் மீது போலீஸ் வழக்கு

திருச்சி: தவெக தலைவர் விஜய் வரும் 13ம்தேதி திருச்சியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. இதற்கு அனுமதி கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிப்பதற்காக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த 6ம்தேதி திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார்.இதனையடுத்து திருச்சி - புதுக்கோட்டை சாலையில் தவெகவினர் வாகனங்களை நிறுத்தினர். இதனால், வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்தது, போலீசை பணி செய்ய விடாமல் தடுத்ததும் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் புஸ்ஸி ஆனந்த் உள்பட 6 பேர் மீது நேற்று திருச்சி ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Related News