தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஞ்சாபில் சூடான் மாணவர் குத்தி கொலை

பக்வாரா: பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் ஆப்ரிக்க நாடான சூடானை சேர்ந்த மாணவர்கள் பலர் பயின்று வருகின்றனர். நேற்று காலையில் பல்கலைகழகத்திற்கு வெளியே உள்ள குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்த சூடான் மாணவர் முகமது வாடா பலா யூசுப் அகமது மற்றும் அவரது நண்பரான அகமது முகமது நூர் ஆகியோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் சூடான் மாணவர்களிடம் தகராறு செய்துள்ளது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கும்பல் 2 பேரையும் கத்தியால் குத்தியது. இதில் பலத்த காயமடைந்த முகமது வாடா யூசுப் அகமது பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் முகமது நூர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அப்துல் அகமது, குன்வார் அமர் பிரதாப் சிங், ஆதித்யா கர்க்,முகமது சோயிப் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Advertisement

Advertisement

Related News