தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுக்கோட்டை மாவட்டத்தின் வல்லநாடு கண்மாயில் தூர்வாரும் பணிகள்: கண்மாய் முழுவதும் நிறைந்துள்ள கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வல்லநாடு கண்மாயில் தூர்வாரும் பணிக்கு இடையூறாக இருக்கும் உயரழுத்த மின்கம்பிகள் செல்லும் 15 மின்கம்பங்களை அகற்றி மாற்றுப்பாதையில் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையக்குடி தொடங்கி வல்லத்திராக்கோட்டை வரை சுமார் 1600 ஏக்கர் பரப்பளவில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைந்துள்ள வல்லநாடு கண்மாய், புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரிய கண்மாயாக திகழ்ந்து வருகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கண்மாய் மூலம் பூவரசகுடி, மணியம்பள்ளம், வாண்டாக்கோட்டை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன.

Advertisement

இந்த நிலையில், வல்லநாடு கண்மாயில் அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு உயர் நீதிமன்றம் நீதிபதி சுரேஷ் குமார் அறிவுறுத்தலின் பேரில் 10 கிராம மக்களின் முயற்சியில் தூர்வாரும் பணியும், கரைகளை பலப்படுத்தும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு இடையூறாக உள்ள கண்மாய் கரைகளில் உள்ள 15 மின்கம்பங்களை வேறு இடத்துக்கு மாற்ற மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். கண்மாய் முழுவதும் நிறைந்துள்ள கருவேல மரங்களை அகற்றவும். புதுக்கோட்டை மாநகராட்சி கழிவு நீர் கண்மாயில் கலக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News