தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

50% வரியால் புதுக்கோட்டை மீனவர்கள் பாதிப்பு: தொழிலை விடும் அபாயம் உள்ளதாக மீனவர்கள் கவலை

புதுக்கோட்டை: அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமாவடி முதல் முத்துக்குடா வரை சுமார் 1 லட்சம் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். 70க்கும் மேற்பட்ட பெரிய இறால், நண்டு ஏற்றுமதி நிறுவனங்கள், சிறு, குறு இறால் ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. மீனவர்கள் பிடித்து வரும் இறால், நண்டுகளை கணிசமான விலைக்கு வாங்கி நிறுவனங்கள் பதப்படுத்தி ஏற்றுமதி செய்கின்றன. தாங்கள் பிடித்து வரும் இறால், நண்டுகளை ரூ.400 முதல் ரூ.600 வரை ஏற்றுமதி நிறுவனங்கள் கொள்முதல் செய்து வந்தன.

Advertisement

50% வரியால் தற்போது ரூ.200 முதல் ரூ.150 வரைக்கு மட்டுமே இறால், நண்டுகளை ஏற்றுமதி நிறுவனங்கள் வாங்குவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இறால், நண்டுகளுக்கு உரிய விலை கிடைக்காவிட்டால் தொழிலை விடும் அபாயம் உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் வரி விதிப்பை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News