தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுக்கோட்டை, அறந்தாங்கி நான்கு வழிச்சாலை பணிகள்

*மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு

Advertisement

புதுக்கோட்டை : தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி நெடுஞ்சாலைதுறை அமைச்சர் மற்றும் தலைமை பொறியாளர் வழிகாட்டுதலின்படி நெடுஞ்சாலை துறையில் நடைபெறும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி புதுக்கோட்டை, அறந்தாங்கி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் அஜய் யாதவ், மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி - புதுக்கோட்டை - அறந்தாங்கி- மீமிசல் சாலை வரை இருவழி தடத்தை நான்கு வழி தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிக்காக ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.19 கோடி மதிப்பீட்டில் கைக்குறிச்சி முதல் பூவரசக்குடி வரை 3 கி.மீ நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைமேம்பாட்டுப் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பூவரசக்குடி முதல் வல்லத்திராக்கோட்டை வரை 3 கி.மீ நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைமேம்பாட்டுப் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த சாலைப் பணியில் மேல் அடுக்கு நிலக்கீழ் கலவை பணிகள் நடைபெற்று வருகிறது.

மையத்தடுப்பான், மழைநீர் வடிகால், பாலம் அகலப்படுத்துதல் மற்றும் திரும்பக் கட்டுதல் பணிகள் முடிவுற்றுள்ளது. இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை அறந்தாங்கி கோட்டபொறியாளர் மாதேஸ்வரன் ஆலங்குடி உதவி கோட்டபொறியாளர் ரவிச்சந்திரன், உதவிபொறியாளர் தியாகராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News