தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தவறான சிகிச்சையால் மரணம்: தமிழ்நாடு அரசு நடவடிக்கை

புதுச்சேரி : சென்னையில் தவறான சிகிச்சையால் ஹேமச்சந்திரன் என்பவர் உயிரிழந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நடவடிக்கை எடுத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு புதுச்சேரி இந்திய கம்யூ. நன்றி தெரிவித்தது. உடன் பருமனை குறைக்க ஐ.டி. பொறியியல் பட்டதாரி ஹேமச்சந்திரன் மருத்துவரை அணுகியுள்ளார். பக்க விளைவுகள் இல்லை என்று கூறி மருத்துவர் பெருங்கோ அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்தார். அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து அதிகமாக கொடுத்ததால் ஹேமச்சந்திரன் இறந்துள்ளார். அறுவை சிகிச்சை நிபுணர் பெருங்கோ, மயக்கவியல் மருத்துவர் நேசமணியின் மருத்துவ பதிவு சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இருவரின் மருத்துவ பதிவை 3 மாதம் ரத்து செய்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நடவடிக்கை மேற்கொண்டது.

Advertisement

Advertisement

Related News