தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுச்சேரியில் மீண்டும் காமராஜர் கல் வீடு திட்டம் கொண்டு வரப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் காமராஜர் கல் வீடு திட்டம் கொண்டு வரப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டமன்ற கூட்டத் தொடர் கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கல்யாணசுந்தரம் செய்தி மற்றும் விளம்பரம் துறை சம்பந்தமாக பேசிய போது, புதுச்சேரியில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். புதுச்சேரியில் இயங்கும் பிரஸ் கிளப் பத்திரிகையாளர் மன்றத்தை கடந்த ஐந்து ஆண்டுகள் மூடி கிடக்கின்றது.
Advertisement

துறை செயலாளராக இருந்த வல்லவன் பல அரசியல் செய்து அந்த மன்றத்தை நிரந்தரமாக மூடிவிட்டார். எனவே புதுச்சேரி முதலமைச்சர் இதற்கு ஒரு தீர்வு கண்டு மீண்டும் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் மானிய விலையில் லேப்டாப் வழங்க வேண்டும். நீண்ட நாட்களாக பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு இலவச மனை பட்டா வழங்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் போலி பத்திரிகையாளர்கள் உலா வருகின்றனர். அவர்களை அரசு கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பேசினார். இத்தகைய பட்ஜெட் மீதான விவாதத்துக்கு இன்று  பதிலளித்துப் பேசிய முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் மீண்டும் காமராஜர் கல் வீடு திட்டம்

காமராஜர் கல் வீடு திட்டத்துக்கான நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ. 2.25 லட்சம் வழங்கப்படுகிறது அதையும் உயர்த்தி ரூ.5 லட்சமாக வழங்கப்படும். புதுச்சேரிக்கு புதிய சட்டமன்றம் கட்டப்பட வேண்டும் என்பது நமது எண்ணம். புதுச்சேரிக்கு புதிய சட்டமன்றம் கட்டுவதற்கான நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.

புதுச்சேரியில் பத்திரிகையாளர் ஓய்வூதியம் உயர்வு

புதுச்சேரியில் பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10,000-லிருந்து -ரூ.15,000ஆக உயர்த்தி வழங்கப்படும். விடுபட்ட பத்திரிகையாளர்களுக்கு இடம் தேர்வு செய்து விரைவில் வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும். பத்திரிகையாளர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி பேரவையில் அறிவித்தார்.

 

Advertisement

Related News